தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
3 குழந்தைகளுடன் தூங்கிய தாய்…. காலை எழுந்து பார்த்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார். அவினாஷ்…
Read moreபரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…
Read more