தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி ரூபாய் மோசடி… இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு…!!
சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற…
Read more“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… அவர் என்ன பயங்கரவாதியா இல்லை ஆயுதம் வைத்து தாக்கினாரா..? காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க…
Read more