திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகளை திறந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!
Related Posts
“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…
Read more“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…
Read more