வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ihmcl.co.in என்ற இணையதள பக்கத்தில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பிக்க வேண்டும்.
KYCக்கு இம்மாதம் 31 வரை மட்டுமே அவகாசம்… முக்கிய அறிவிப்பு..!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more