தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
Justin: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம்…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more