தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசிதழில் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!
Related Posts
“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…
Read more