தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
போடு செம….!! 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!
தமிழக அரசின் வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியகட்டளையாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையிலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, செப்டம்பர்…
Read more“நானும் உங்கள மாதிரி ஒரு விவசாயி தான்!” “விவசாயம் என் வாழ்நாள் தொழில்… உணர்ச்சி வார்த்தைகளில் உணர்வுப் பொங்கும் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கோவை தேக்கம்பட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், விவசாயம் தான் தனது வாழ்நாள் தொழிலாக இருக்கிறது என்றும்,…
Read more