தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி… மீண்டும் கெத்து காட்டிய மாணவிகள்…!!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…
Read moreBig Breaking: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு… பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது தெரியுமா…?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…
Read more