கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பள்ளி முடித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. பொறடாக்குறிச்சி ஏரி வறண்டு போய் தண்ணீர் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த 25 பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
JUST IN: மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து விபத்து…!!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more