ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, காங்.. தேமுதிக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில், புதிய கட்சி ஒன்றும் போட்டியிட உள்ளதாக அறிவித்து தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆம்!, மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா 2 நாட்களுக்கு முன் “தமிழர் தன்னுரிமைக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
JUST IN: புதிய கட்சி தொடங்கிய உடன் தேர்தலில் போட்டி…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 15) இயங்காது…. மக்களே யாரும் போகாதீங்க….!!!
தமிழகத்தில் இன்று ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய…
Read more“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!
ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…
Read more