ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கு ஏற்கனவே 2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கினை விசாரிக்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தென்னரசு ஆகியோர் வழக்கையும் அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன்; OPS-க்கு தொடங்கியது சிக்கல்!!
Related Posts
“இது மாதிரி பேசுறத பிரகாஷ்ராஜ் நிறுத்தணும்”…. எனக்கு சிரிப்பு தான் வருது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து கூறுவதை பிரகாஷ்…
Read more“உங்கள் திறமையை பார்த்து செஸ் உலகமே வியக்கிறது”… பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…!!!
நார்வே செஸ் தொடரில் இந்திய வீரர் பிரெக்ஞானந்தா மற்றும் அவருடைய அக்கா வைஷாலி ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இந்த செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கால்சனை பிரத்தியானந்தா பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதேபோன்று உலக செஸ்…
Read more