தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
அடேங்கப்பா… என்ன ஒரு கண்டுபிடிப்பு… மனிதனுடன் பேட்மிட்டன் விளையாடும் AI ரோபோ… வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோ…
Read moreஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட தாய்லாந்து பிணைகைதி உடல் மீட்பு… இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!
இஸ்ரேல் ராணுவ பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் பிணைக்கைதியாக காசாவுக்கு கடத்திச்…
Read more