2024 ஐபிஎல் தொடரின் முதல் 17 நாட்கள் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில் 22ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இடையே சென்னை சேப்பாக் மைதானத்தில் போட்டி நடக்கிறது..ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக முதல் 17 நாட்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிட்டுள்ளது ஐபிஎல்..
#IPL2024 : ஐபிஎல் தொடரின் முதல் 17 நாட்கள் அட்டவணை வெளியீடு…. ஆரம்பமே சிஎஸ்கே – ஆர்.சி.பி மோதல்..!!
Related Posts
இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…
Read moreஎங்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவது சரியல்ல… திடீரென பொங்கியெழுந்த ரோகித் சர்மா…. என்ன நடந்தது…?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.…
Read more