தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையை தொடர்ந்து தாய்லாந்து அரசும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இந்த சலுகையை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more