இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதால், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவது இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக மாறியது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் 121 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இதனால் தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இதனால் இந்திய ரசிகர்கள் தற்போது நியூசிலாந்து அணிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணி WTC பைனலுக்கு தகுதி பெற்றது…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!
Related Posts
RCB Vs CSK: தீவிர பவுலிங் பயிற்சியில் எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ….!!
ஐபிஎல் தொடரில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு…
Read moreஐபிஎல் போட்டியில் தோனி மேலும் 2 வருடங்கள் விளையாடுவார்…. சிஎஸ்கே பயிற்சியாளர் உறுதி.. !!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று…
Read more