தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!
Related Posts
எனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…
Read moreகிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலி… சோக சம்பவம்….!!!
கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய…
Read more