திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வரமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவுகிறது. மேலும் காலை மிதமான வெயில் அடிக்கிறது. இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயங்குகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் ஏரிச்சாலை பகுதியில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சாரல் மழையும், பனி பொழிவும் மாறி மாறி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடுமையான பனிமூட்டம்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…
Read moreகூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…
Read more