சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.352 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.44 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,720-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.20 அதிகரித்து ரூ.83-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG….! தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
முதல்வர் ஸ்டாலினுக்கு அதை செய்ய தைரியம் இருக்கிறதா…? கொந்தளித்த குஷ்பூ…!!
பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வாரா என குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியின்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக, தென்னிந்தியர்கள் ஆபிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா (காங்.,)…
Read moreநீங்க தான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே, முடிஞ்சா இத பண்ணுங்க… குஷ்பு சவால்…!!!
பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்வாரா என்று குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணி இன்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம்…
Read more