சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 அதிகரித்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“ரஃபேல் இல்லை… எஸ்-400 இல்லை” 90,000 பாகிஸ்தான் வீரர்களை மண்டியிட வைத்த இந்திரா காந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
1971-ல் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பெரும் வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) 90,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைய வைக்கப்பட்டனர். அப்போது இந்தியாவிடம் ரஃபேல், எஸ்-400 போன்ற நவீன ஆயுதங்கள் இல்லை. அப்போதைய பிரதமர் …
Read more“அரசியல் அனுபவத்தாலும், ராஜதந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடை போடும் பிரதமர் மோடி…”- அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி வாழ்த்து….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…
Read more