பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read moreபடம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…
Read more