மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. முன்னாள் ராணுவ வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“ஆடு மேய்க்க சென்ற பெண்”… ஆற்றில் அலங்கோல நிலையில்… ஆசைக்கு இணங்க மறுத்ததால் துடிக்க துடிக்க… வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி சுதா (40) என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு…
Read more“4 சவரன் நகைகளும், ஒரு பைக்கும் பத்தாது”… கூடுதலா வரதட்சனை கொண்டு வா.. கணவன்-மாமியார் டார்ச்சரால் பெண் தற்கொலை…? தாய் பரபரப்பு புகார்…!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி முகப்பு ஊர் பகுதியில் கூலி தொழிலாளியான பாரதிராஜா என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கீர்த்திகா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை…
Read more