மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!
Related Posts
“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை… பணம் தான் விளையாடுகிறது! – ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!”
நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் வெளிப்படுவது குறித்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது. இந்த தேர்வு முறையே…
Read more“ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக”… ஒரே இருக்கையில் அண்ணாமலை எஸ்.பி, வேலுமணி… போட்டோ வைரல்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்…
Read more