கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம் அளித்த நிலையில் இன்றும் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக அவரது உடல்நிலை தளர்ந்துள்ளது.
FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!
Related Posts
திருமண நாளில் கணவர் கொடுத்த பரிசு…. ஒரே நாளில் ரூ.8.33 கோடிக்கு அதிபதியான பெண்….!!!!
சமீபகாலமாகவே ஒரு நாள் லாட்டரி சீட்டு வாங்கி பலரும் கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதி ஆவதை செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி பஞ்சாப்பை சேர்ந்த பாயல் என்ற 42 வயது பெண் ஒருவர் என்ற லாட்டரி டிக்கெட் மூலமாக ஒரு மில்லியன் டாலரை…
Read more“உங்கள் எஸ்பிஐ ரிவார்டு ரூ.7,250″…. ஆன்லைன் மோசடி – SBI பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை…
Read more