சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இபிஎஸ் ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொலையில் தொடர்புடைய சஞ்சய், அருண், ஒரு சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களின் ஆட்டோ, பட்டாக்கத்திகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
FLASH NEWS: அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் கைது…!!!
Related Posts
உலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி… மின்வாரியம் விளக்கம்…!!!
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்தி இணையத்தில் உலா வருகிறது. அதில் வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டுக்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக…
Read more10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…
Read more