
தமிழ்நாட்டில் பல்வேறு துறை செயலர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களும், ஏழு மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். முழு விவரம் இதோ…

\