கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடூரம்”… ஒரு போலீஸ்காரருக்கு இவ்வளவு துணிச்சலா…? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… அதிர்ச்சி வீடியோ..!!
திருவள்ளூர் மாவட்டம் கனகமாசத்திரம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு புகார் கொடுப்பதற்காக சென்ற கர்ப்பிணி உட்பட 3 பெண்களை தலைமை காவலர் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரல் ஆகிறது. அதாவது சிவாஜி…
Read more“மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாக தான் தெரிவார்கள்”… உங்க கட்சியின் ஆபாச பேச்சாளர்கள் போல்… ஆ.ராசா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!!
திமுக கட்சியின் எம்பி ஆ.ராசா உள்துறை மந்திரி அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்திருந்தார். அதாவது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டையும் பிடிப்போம் என அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டிய அவர் அவரை முட்டாள் என விமர்சித்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஒன்றும்…
Read more