கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகுமார் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…
Read more“சீரழியும் இளைய தலைமுறை…” ரீல்ஸ் எடுக்க உயிரை பணயம் வைக்கும் வாலிபர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த சில இளைஞர்கள், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை முற்றிலும் மீறி,…
Read more