திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-நியூடவுன் பைபாஸ் சாலையில் பட்டாசு கடை மற்றும் குடோன் அமைந்துள்ளது. இதன் அருகே இருக்கும் காலி இடத்தில் காய்ந்து போன முட்புதர்கள் இருந்தது. நேற்று மதியம் முட்புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முப்புதரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு கடை அருகே தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…..!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி…
Read moreஅடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல் போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…
Read more