கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
“இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோஸ்….” புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
தடை செய்யப்பட்ட இப்பகுதியில் நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான…
Read moreமக்களே உஷார்…! லிங்க்கை தொட்டதும் ஹேங் ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்…. தம்பதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர். உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி…
Read more