கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“விளையாடிய 5 வயது சிறுமி…” நாயை ஏவி கடிக்க விட்ட பெண்…. பதறிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!
கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர்…
Read moreபெரும் சோகம்…! கணவர், 2 மகள்களுடன் சென்ற கர்ப்பிணி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார்…
Read more