கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலுக்கு எதிர்ப்பு”… பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகள்…. ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை… கடலூரில் பயங்கரம்…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை…
Read moreஉச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…
Read more