தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
Related Posts
“நம்பிய தோழர்கள் முதுகில் குத்தினர்!” – போருக்குப் பிறகு ஈரான் தனிமையில் தவிக்கும் நிலையில் 6 நாடுகளின் துரோகம் வெளிச்சம்..!!
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல், இறுதியில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தது. ஆனால் இந்த மோதலில் ஈரான் எதிர்பார்த்த அதிரடி ஆதரவை தனது நெருக்கமான கூட்டாளிகள் – ஹமாஸ், ஹெஸ்பொல்லா,…
Read moreபோர் நிறுத்தத்துக்குப் பிறகு ஈரானின் அதிரடி முடிவு.! “தேசத்துரோகிகள் மீது கயிறை இறுகியது”… 6 பேர் கைது, மரணதண்டனை அபாயம்..!!
மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை பெரும் பதற்றத்தில் உள்ள நிலையில், ஈரான் தனது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பு மொசாட் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் இருதரப்பு போருக்கு இடையில் சற்று அமைதி நிலவியிருந்த நிலையில், ஈரான்…
Read more