நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பேசியதாவது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.
#DroupadiMurmu: “3 ஆண்டுகளில் 11 கோடி குடிநீர் இணைப்புகள்”… ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!
Related Posts
தீப்பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள்…. போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!!
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ…
Read moreஅசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…
Read more