ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தேவை இல்லை. பத்து ரூபாய் லாபம் கிடைத்தால் போதும் என பூட்டு, சாவி விற்கும் நபர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என கூறப்படும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக இவர் பூட்டு -சாவி, பெல்ட், ஷூ உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தன்னிடம் குறைந்த விலைக்கு பூட்டு வாங்கிய நபரிடம் தனது கஷ்டங்களை சொல்லி வேதனைப்படுகிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
வாங்கோ ஜி ரூ.1000, 2000 வேண்டாம்ஜி.. 10 ரூபாய் கிடைச்ச போதும்ஜி.. வடமாநில தொழிலாளியின் குமுறல்..!!!
Related Posts
தோசையில் எண்ணெய்…. கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்…. இளைஞர்கள் வெறிச்செயல்…!!!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தலம் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் தோசை சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை கொண்டு வரும்படி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்…
Read moreமனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!
சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…
Read more