நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர் கபுலேஷ் முதல் இடமும், லோகேஷ் 2- ஆம் இடமும் பெற்றனர். 3-வது இடத்தை தனியார் கல்லூரி மாணவர் ஹரி பிடித்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை பலர் பாராட்டியுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டி…. அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!
Related Posts
“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…
Read moreதிருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…
Read more