திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மின்வாரியம், வருவாய் நகராட்சி மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறியுள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!
சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…
Read more“அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்”…. கோர விபத்தில் 29 பயணிகள் படுகாயம்…!!!!
சென்னையில் இருந்து நேற்று இரவு காரைக்கால் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அப்போது பின்னால் வந்து…
Read more