தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.
குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!
Related Posts
டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!
சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…
Read moreஇறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில்…
Read more