இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் புதிய விதிகள் வகுக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பத்து நாட்களில் முதல் கட்ட வரையறை பணிகள் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
‘DeepFake’ தொழில்நுட்பம்: வரைமுறைபடுத்த மத்திய அமைச்சர் திட்டம்….!!!
Related Posts
BIG NEWS: உங்க செல்போனும் ஹேக் செய்யப்படலாம்….. மத்திய அரசு எச்சரிக்கை…!!
நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட்…
Read moreசிலிண்டரை பரிசோதிப்பது எப்படி…? இந்த எழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்…!!
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர்…
Read more