திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ், தேவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் பிரகாஷுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தட்டடையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்”… ஆண் நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்… குழுவில் பரவிய ஆபாச போட்டோஸ்… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு…
Read more“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…
Read more