திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
Related Posts
ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…
Read more“அட்டைப்பட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…
Read more