திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
Related Posts
.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…
Read more“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…
Read more