திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…
Read more“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read more