திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…
Read moreபள்ளத்தில் கவிழ்ந்த பைக்…!! கணவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் அமைக்கப்படும் புதிய விமான நிலைய பணிகள் 90% நிறைவடைந்து உள்ள நிலையில், தற்போது சாலையோரம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் பாதுகாப்பு முறைகள் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால்,…
Read more