தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…
Read moreதிமுக மூத்த வழக்கறிஞர் மிசா ராமநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்… நிர்வாகிகள் இரங்கல்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூரில் மிசா ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக தலைமை கழக தீர்மானக் குழு உறுப்பினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருதினை பெற்றார். இந்நிலையில்…
Read more