பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…
Read more“அட்டைப்பட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…
Read more