எலான் மஸ்க்கின் சிக்கன நடவடிக்கை… டிஷ்யூ பேப்பரை கையோடு எடுத்துச் செல்லும் அவல நிலை… வெளியான தகவல்…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

புத்தாண்டில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதல்…. 89 வீரர்கள் உயிரிழப்பு…!!!

ரஷ்ய அரசு, புத்தாண்டு தொடக்கத்தில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யவீரர்கள் 89 பேர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது. உக்ரைன் டோனெட்ஸ்க் என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மகீவ்கா என்னும் பகுதியில் ரஷ்ய படையினர் வசித்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தொடக்க நாள்…

Read more

நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்…. எச்சரிக்கும் தலைமை காவல் அதிகாரி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி எச்சரித்ருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…

Read more

சீனாவுக்கு இலவச தடுப்பூசி தந்து உதவுவதற்கு தயார்… ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய pf7 கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசிகள் தந்து உதவுவதற்கு தயார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சீனாவிற்கு…

Read more

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு.. “இது வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம்”… சமூக ஆர்வலர்கள் கவலை…!!!!!

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க தவறிவிட்டது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.…

Read more

அமெரிக்காவில் இரண்டாம் முறை நீதிபதியான இந்தியப்பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15…

Read more

மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய்…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

சீனாவை குறிவைக்கும் நாடுகள்.! செம்ம கடுப்பில் அதிகாரிகள்..!!!

சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறி வைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவமனை நிரம்பிய வண்ணம்…

Read more

ராணுவ அதிகாரி திடீர் நீக்கம்… வடகொரிய அதிபர் அதிரடி நடவடிக்கை..!!!

ராணுவ அதிகாரி திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி ஜாங் சோன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்னுக்கு அடுத்த படியாக நாட்டில்…

Read more

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவர்.!! 15 நிமிடம் பயணித்த கார்.. திக் திக் நிமிடங்கள்..!!!

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெர்மனியில் ஒரு நபர் டெஸ்லா வாகனத்தை ஆட்டோ பைலட் முறையில் ஆன் செய்துவிட்டு தூங்கியவரை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர். ஜெர்மனியில் ஏ 70 என்ற நெடுஞ்சாலையில் மணிக்கு 110 கிலோமீட்டர்…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கை… விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்… வெளியான அறிக்கை…!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேச்சு… வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி சந்திப்பு…!!!!!

மதிய வெளி விவகார மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் வெளி விவகார மந்திரியான அலெக்ஸாண்டர் ஸ்காலென் பர்கை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில்  இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.…

Read more

இது Gas பலூன் இல்லை, வீட்டு சிலிண்டர்… பாகிஸ்தான் மக்களின் அவநிலை..!!!

பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் அளவு போதுமானதாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த…

Read more

அமைச்சர் சொன்ன அதிர்ச்சி.!! இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து..!!!

இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சாடியுள்ளார். ஆசிரியா நாட்டின் மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த…

Read more

கொரோனா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது…. உண்மையை ஒத்துக்கொண்ட சீன அதிபர்…!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கொரோனா அதிகரிப்பதை ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், புது வருடத்திற்கு முந்தைய நாள் உரையாற்றிய போது, கொரோனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, பொதுவான விதிமுறைகள் தான் என்று கூறினார்.…

Read more

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்…. இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்…. 4 பேர் பலி…!!!

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் தீம் பார்க்கின் அருகில் இரு  ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டதில் நான்கு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் இருக்கும் சீ வேர்ல்ட் என்ற தீம் பார்க்கிற்கு…

Read more

தந்தை மற்றும் சகோதரனை திரும்ப பெற நினைக்கிறேன்…. நேர்காணலில் கூறிய இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி ஒரு நேர்காணலில் தன் தந்தை மற்றும் சகோதரன் தனக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்க்கல் இருவரின் நெட்பிலிக்ஸ் தொடர் வெளிவந்தது. அந்த தொடர் ராஜ…

Read more

ராக்கெட் தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யப்படையினர் 63 பேர் உயிரிழப்பு…!!!

உக்ரைனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ரஷ்ய படையினர் 63 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 313-ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன்  நாட்டின் டோனெட்க்ஸ் என்ற…

Read more

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கை!… இனி மனித உடல்களை உரமாக்க முடிவு…. எங்கென்னு தெரியுமா?…..!!!!

மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி இருக்கும் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்து உள்ளது. இதன் வாயிலாக ஒரு நபர் இறந்த பிறகு தன் உடலை மண்ணாக மாற்றிக் கொள்ளலாம். உடலை எரித்தல் (அ) அடக்கம் செய்தல்…

Read more

இந்தியாவிற்கு அருகில் தீவிரவாத மையம் உள்ளது…. பாகிஸ்தானை சாடும் ஜெய் ஷங்கர்…!!!

மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை  சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை…

Read more

உளவு வேலைக்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்… முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தானை சேர்ந்த நடிகைகளை உளவு வேலைகள் பார்க்க பயன்படுத்துவதாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் அடில் ராஜா, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாட்டிலிருந்து காணாமல்…

Read more

நியூயார்க் நகரின் முதல் பெண் ஆளுநர்…. நேற்று பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஆளுநராக  பதவியேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நியூயார்க்கின் ஆளுநர் பதவிக்கு ஜனநாயக…

Read more

“சீனப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை”… இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக…

Read more

ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்…. மணிக்கு 160 கி.மீ வேகம் போகுமா?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

சீனாவின் CRRC கார்ப்பரேஷன் லிமிட்டெட் தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஆகும். இந்த ரயிலின் ஒரு ஹைட்ரஜன் டேங்க் 600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ரயில் மணிக்கு…

Read more

“இனி வெளிநாட்டவர் சொத்துக்களை வாங்கி குவிக்க முடியாது”…. கனடா அரசின் புதிய அதிரடி சட்டம்….!!!!

இந்தியர்கள் உள்ளிட்டோர் பணி நிமித்தம் காரணமாக அதிகம் விரும்பி செல்லும் வெளிநாடாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கனடா நாடு இருக்கிறது. இங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2025-ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான வெளிநாட்டவரை குடியமர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதால், கனடா செல்லும்…

Read more

எல்லாமே காதல்தான்.. 18 லட்சம் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞர்..!!!

18 லட்சம் செலவு செய்து ஓநாயாக இளைஞர் மாறி உள்ளார். 18 லட்சம் ரூபாய் செலவு செய்து இளைஞர் ஒருவர் ஓநாய் போல் மாறிய சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள் மீது…

Read more

லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடையா.! காரணம் என்ன.?

17 லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ளது. 17 தீவுகளில்…

Read more

என்னை விட அழகான பெண்களை பார்த்ததில்லை… போலீசார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு…!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28 வயது உடைய ஹெல்த் புஸ்தாமி எனும் இளம்பெண் ஒருவர் விமான நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு…

Read more

விமான என்ஜினுக்குள் சிக்கிய பணியாளர்… கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள montgomery விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை பணியாளர் ஒருவர் கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சின் சுற்றிய வேகத்தில் அந்தப் பணியாளர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

OMG: நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்… 4 பேர் பலி… பெரும் சோகம்..!!!!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை தீவு அருகே சீ வேல்டு தீம் பார்க் என்னும் கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடற்கரை இருப்பதால் இந்த இடம் சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள்…

Read more

பிலிப்பைன்ஸ் விமானநிலையத்தில் மின்தடை பாதிப்பு…. பயணிகள் ஆயிரக்கணக்கானோர் அவதி…!!!

பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும்.…

Read more

மந்த நிலையில் உலக பொருளாதாரம்….. சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை…!!!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன்…

Read more

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து பலத்த மழை…. கடும் சேதமடைந்த நகர்கள்…!!!

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது.…

Read more

“கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை”… அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கன்னட அரசு கூறியதாவது, வீடுகளின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது கனடாவில் வசித்து வருபவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும்…

Read more

உக்ரைன் போரை வைத்து ரஷ்யாவை இரண்டாக்க நினைக்கிறார்கள்… அதிபர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் போர் மூலமாக ரஷ்ய நாட்டை இரண்டாக்குவதற்கு முயல்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர்…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

Read more

இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம்…. அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்ட நாடுகள்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும்…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

2023 ஆம் ஆண்டில் எத்தனை கிரகணங்கள்?…. எப்போது நிகழும்?…. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் காணப்படும் என தெரிகிறது. அதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் இடம் பெறும். அதன்படி முதல் சூரிய கிரகணம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்…

Read more

3 வயது சிறுமி…. தண்டவாளத்தில் தள்ளிவிட்ட கொடூரம்…. வெளியான காணொளி….!!

அமெரிக்காவில் மூன்று வயது சிறுமியை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெண் சிறுமியை…

Read more

“வடகொரியா எதிர்காலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி”… நிபுணர்கள் கருத்து…!!!!

வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது.…

Read more

முதன்முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர்… 95 வயதில் மரணம்…!!!!!

கடந்த 25-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்று கொண்டவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். இவர் தன்னுடைய இயற்பெயரை 16-ம் பெனடிக் என மாற்றிக் கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல்…

Read more

கடைசியாக புத்தாண்டு பிறந்த பகுதி!…. எது தெரியுமா?…. கொண்டாடும் மக்கள்…..!!!!

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு…

Read more

புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140…

Read more

Other Story