பெற்றோர்களே உஷார்!… ஒரே நாளில் ரூ.82 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த சிறுவன்…. நடந்தது என்ன?…..!!!!!

அமெரிக்க நாட்டில் தந்தை ஒருவர் தன் 6 வயது மகன் உறங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதவாது, செல்போனில் கேம்களை விளையாடுவதற்கு பதில்,…

Read more

திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 பேர் பலி…. ஆஸ்திரியாவில் சோகம்….!!!!

ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும்…

Read more

சிறுமியை கடித்து குதறி சுறா…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆறு ஓடுகின்றது. இந்த ஆற்றில் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன்…

Read more

தொடர் துப்பாக்கி சூடு…. ஒருவர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 12:50 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து எல் பாசோ ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்…. பயங்கரமான நிலநடுக்கத்தினால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

வேகமாக பரவும் காட்டுத்தீ…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. சிலியில் பரபரப்பு….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது.மேலும் தொடர்ந்து வெப்பக் காற்று வீசுவதால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சிலி நாட்டில் சுமார் 14000 ஹெக்டர் காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயால் இதுவரை…

Read more

4 பிள்ளைகளுடன் தவித்த அகதித் தாய்.. அடைக்கலம் கொடுக்காத நாடுகள்.. முடிவில் கிடைத்த விடியல்..!!!

நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயாருக்கு விரைவாக புகழிடம் வழங்கியதற்காக ஸ்விட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது. சிரியாவில் இருந்து தப்பி வந்த அந்த தாய் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர். 11 வயதில் கட்டாய திருமணம் செய்து…

Read more

30 வயதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ…..!!!!

உலகில் வாழ்ந்த நாய்களில்  30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து ஒரு நாய் சாதனை படைத்துள்ளது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்த்துக்கள் நாட்டை சேர்ந்தது. இந்த நாய்க்கு நேற்றுடன் 30…

Read more

இதுக்கு எத்தனை வயசு தெரியுமா?…. கின்னஸ் ரெக்கார்ட் அடித்த நாயை பாருங்கள்….!!!!

போர்ச்சுகல் நாட்டில் போபி என்கிற நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நாய் ரபியிரோரியோ அர்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. எல்லையில் ஆரத் தழுவிய வீரர்கள்…. சமரசத்தில் ஐக்கிய அரபு அமீரகம்….!!!

ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உக்ரைனின் டொனஸ்ட்ஸ் பிராந்தியத்தை வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நேற்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள்…

Read more

பெண்களுக்கு உணவு கிடையாது! அறிவில்லாத அரசால் தவிக்கும் பெண்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தாலிபான்கள் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ளதால் திருமணம் ஆகாத பெண்களும் கணவரை இழந்த பெண்களும் உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவித்து வருவதாக அதிர்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கே பெண்களுக்கு…

Read more

“ஜன்னல் ஓர சீட்டு தான் வேணும்”…. விமானத்தில் அடித்துக் கொண்ட…. பெண் பயணிகளால் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகருக்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பெண் பயணி அமர்ந்திருந்தார். அவரிடம் சக பெண்…

Read more

டால்பின் என நினைத்து சுறா மீனுடன் நீந்திய பெண்!… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமியை சுறா மீன் கடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஸ்வா நதி உள்ளது. மிகவும் ஆழமாக அழகாக காட்சியளிக்கும் அந்த நதியில் பொழுதுபோக்குக்காக படகு சவாரி செய்வதும் ஜெட் கீ எனப்படும் வாகனத்தில்…

Read more

Wikipedia-வுக்கு நிரந்தர தடை! சோகத்தில் Youtuber-கள் !

பாகிஸ்தானில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல் தளமாக உள்ளது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

அமெரிக்காவை தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா! உச்சகட்ட கோவத்தில் அமெரிக்கா..!!!

அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த…

Read more

எலும்பை உருக்கும் குளிர்.. பனிப்புயலால் தவிக்கும் அமெரிக்கா..!!!

டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பனிப்பொழிவு காரணமாக டெக்சாஸில் ஏழு பேர் உட்பட தென் மாகாணங்களில் இதுவரை 10 பேர்…

Read more

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர விரும்பாத அமெரிக்கா..!!!

உக்ரைனுக்காக இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான கிரௌண்ட் லான்ச் ஸ்மால் டயாமீட்டர் பாம் முதல் முறையாக பயன்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 150…

Read more

பெண்ணைக் கடத்திக் கருவுற்றபின்னர் திருமணம் செய்துவைக்கும் விநோதம்..!!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதற்கு 1008 சடங்குகள் இருக்கிறது என்று நாம் எண்ணுவோம். அதிலும் வரம் தேடுவது, பொருத்தம் பார்ப்பது, பெண்பார்க்க போவது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம், கல்யாணம் இதற்கிடையில் ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால்…

Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல முயற்சி… போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நபர்… பெரும் பரபரப்பு…!!!!

கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 2021 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்த போது அவரை அதிகாரிகள்…

Read more

சீண்டிய சீனா…பதிலடி தந்த அமெரிக்கா..!!!

அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த…

Read more

மீண்டும் குண்டுவெடிப்பு…. பலர் படுகாயம்…. பரபரப்பில் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவட்டா நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து தகவல்…

Read more

OMG: அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக மெத்தை சாப்பிடும் பெண்.. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!!

நம்மில் பலருக்கும் உணவு விஷயங்களில் சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். அதாவது சிறு வயதில் சிலேட் குச்சி, விபூதி போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்காவை…

Read more

தொடரும் வன்முறை…. கொடூர தாக்குதலில்…. 27 பேர் பலி….!!!!

சூடான் நாட்டிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தெற்கு பகுதி மட்டும் பிரிந்து சுதந்திரம் அடைந்தது. இதற்கு தெற்கு சூடான் என்ற பெயரும் வந்தது. தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அந்நாட்டிற்குள்ளேயே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

தவறான தகவல்களை பரப்பினால்…. ஐந்து ஆண்டுகள் சிறை…. பாகிஸ்தான் அரசின் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டம் உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களான ராணுவம் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை…

Read more

இந்திய அரசுக்கு களங்கம்…. காஷ்மீர் ஒற்றுமை தினம்…. பாகிஸ்தானின் பக்கா பிளான்….!!!

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இன்று  (பிப்ரவரி 5) காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. மேலும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தினத்தை அனுசரிக்கிறது. எனவே இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்,…

Read more

75-வது சுதந்திர தின விழா…. கருப்பு நாளாக அனுசரித்த தமிழ் மக்கள்….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட ப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காளி முக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மத்திய இணை மந்திரியான வி.முரளிதரன்…

Read more

“ஸ்டார்ஷிப் ராக்கெட்”…. அடுத்த மாதம் ரெடி…. தகவல் வெளியிட்ட எலான் மஸ்க்….!!!!

உலகின் 2 வது பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இதில் தற்போது “ஸ்டார்ஷிப்” என்ற ராக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்டார்ஷிப் வகையைச் சேர்ந்த ராக்கெட் தான் மனிதர்களை பிற…

Read more

உளவு பலூன் சுடப்பட்ட விவகாரம்…. சீனா கடும் கண்டனம்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

இஷ்டம்போல மருந்து கொடுத்த போலி செவிலியர்! 900 நோயாளிகளை ஏமாற்றிய அதிர்ச்சி!!

கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் போலி செவிலியராக இருந்து சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார். 51 வயதாகும் போலி செவிலியர் நோயாளிகளை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவமனை ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம உளவு பலூன்…. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்க அதிபர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

“எங்களுக்கு வேறு வழியில்லை”…. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன்…

Read more

சீனாவின் உளவு பலூனுக்கு…. முடிவு கட்டிய அமெரிக்க அதிபர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி…

Read more

ரஷியா பங்கேற்றால்…. 40 நாடுகள் புறக்கணிக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது அடுத்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி…

Read more

OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!

அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை…

Read more

2 வருஷமா…? கடனை திரும்பி செலுத்துவதில்…. இலங்கை சீனாவுக்கு உறுதி….!!!!

இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. அவ்வாறு பெறப்பட்டது கடனின் மொத்த மதிப்பு ரூபாய் 4.19 லட்சம் கோடி ஆகும். இதில் இந்தியாவிடம் இருந்து மட்டும்…

Read more

“எங்கள் நாட்டு பெயரை கெடுக்க நினைக்கிறீர்கள்”…. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அதிரடி….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

அடுத்தடுத்து பறந்த உளவு பலூன்…. உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா…!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

15 வருட காதல்…! திருமணம் செய்யப் போகும் இரு இந்திய ஆண்கள்….!!!

அமெரிக்காவில் படித்துவரும் இரண்டு இந்திய இளைஞர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். இந்தியாவில் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால்…

Read more

உளவு பலூன் விவகாரம்…. சீனாவின் விளக்கத்தை…. ஏற்க மறுத்த பென்டகன்….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

உளவு பலூன் விவகாரம்…. விளக்கம் அளித்த சீனா…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

மர்ம உளவு பலூன் விவகாரம்…. சீன பயணம் ஒத்திவைப்பு…. அமெரிக்க வெளியுறவு துறை மந்திரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

இலங்கையின் 75வது சுதந்திர தின விழா…. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய இணை மந்திரி….!!!!

இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

உலக பணக்காரர் பட்டியல்…. முகேஷ் அம்பானிக்கு கிடைத்த இடம் என்ன…? இதோ உங்களுக்காக….!!!!

போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பணக்காரர்கள் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கௌதம் அதானி 22 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அதானி…

Read more

வீசும் வெப்ப காற்று…. பரவும் காட்டுத்தீ…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் வெப்ப காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் துரித…

Read more

Justin: மளபமளவென பரவிய பயங்கர காட்டுத்தீ…. 13 பேர் பரிதாப பலி…!!!

காட்டு தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலி நாட்டில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதாவது சிலி நாட்டில் வெப்ப காற்று காரணமாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுதீ 34 ஆயிரத்து 500…

Read more

பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக…. வந்துவிட்டது சூப்பர் கண்டுபிடிப்பு…. இனி இது உங்கள் வாழ்நாள் நண்பன்….!!!

பார்வை தெரியாதவர்கள் பாதையை கடக்கும் பொழுது பரிதவிப்பதை பார்த்து நாம் வருந்தி இருப்போம். இப்போது அவர்களுக்கு வழிதுணையாக வந்திருக்கிறது மற்றொரு தொழில்நுட்பம். நன்றி உணர்வு மிக்க விலங்காக பார்க்கப்படும் நாய் வடிவில் வந்திருக்கிறது பார்வையில்லாதவர்க்கு உதவும் ரோபோட். செயற்கை நுண்ணறிவு முறையில்…

Read more

1,2 இல்ல….. “9,00,00,000 கோடி காண்டம்”…. லவ்வர்ஸ் டே-க்கு இலவசம்…. எந்தநாட்டில்…. ஏன் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடி ஆணுறைகள் தயாராக இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.. காதலர் தினத்தில் ஆணுறை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக்கணக்கில் அல்லது லட்சங்களில் கூட இல்லை, கோடிகளில். இந்த ஆண்டு காதலர் தின இலக்கு 9.5…

Read more

Other Story