இருதரப்பு உறவை வலுப்படுத்த…. அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் பேச்சுவார்த்தை….!!!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகின்றது. இந்த உறவை மேம்படுத்துவதற்காக ஈரான் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளார். இவரை அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக…

Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்…. போட்டியாளர்களை அதிர வைத்த…. ஜோ பைடனின் அதிரடி அறிவிப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும் அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கின்றார். 80…

Read more

தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை…. பிரபல YAHOO நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலகின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி மீட்பு…. இந்தியா வீரர்களுக்கு…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த துருக்கி மக்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. கடலுக்குள் இடிந்து விழுந்த ஹோட்டல்…. எங்கு தெரியுமா….?

இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில்…

Read more

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை…. நேரில் சென்று பார்வையிடும்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

அடுத்த அதிர்ச்சி தகவல்!! இந்தியாவுக்குள் நுழைந்த உளவு பார்த்த சீன பலூன்..!!!

அணு ஆயுத ஏவுதளம் ஒன்று அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ளது. அதன் மேல் சீன உளவு பலூன் ஒன்று பரந்த நிலையில் அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலில் விழுந்த பாகங்களை அமெரிக்க கடற்படை சேகரித்து ஆய்வு செய்து…

Read more

ஷாக்கிங்! உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் நகர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். துருக்கி, சிரியா எல்லையில் சென்ற ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரெக்டர் அளவில்…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

உலக புகழ்பெற்ற ஆமை! நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோபோக்கள்!

ஆமைகள் போன்று செயல்படக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளது பலரை வியக்க செய்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆமைகள் நீரில் நீந்தவும் நிலத்தில் செல்லவும் திறன் கொண்ட ஆமை வடிவிலான ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.…

Read more

உலகின் பொறியியல் அதிசயங்கள்! எந்த நிலநடுக்கமும் இந்த கட்டத்தை அசைக்காதாம்!!

உலகில் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா. 2712 அடி கொண்ட புர்ஜ் கலிப்பா 160 தளங்களை கொண்டுள்ளது. இந்த பொறியல் அதிசயம் ரிக்கடரில் 8 புள்ளியில் பதிவாகும் கடுமையான நிலநடுக்கத்தை கூட தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.…

Read more

5 மீட்டருக்கு நகர்ந்த துருக்கி…. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

உருக்குலைந்த 15 மருத்துவமனைகள்!! மக்கள் ஆரோக்யத்தில் நீண்டகால தாக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

“ஆப்ரேஷன் தோஸ்த்”…. நிலநடுக்க பூமியில்…. இந்திய வீரர்களின் துரித நடவடிக்கை….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

உக்ரைனை திணறடிக்க ரஷ்யா தீவிரம்! அதிநவீன ஜெட் வேட்டையால் பரபரப்பு!

உக்கிரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிநவீன விமானங்களை போர்க்களத்தில் களமிறக்கி உள்ளது. சு-25 நவீன ஜெட் விமானம் அசுர வேகத்தில் சீறி பாய்ந்த இலக்கை அளிக்கும் காட்சிகள் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Read more

ஒரே நிமிடத்தில் 12 தீவிரவாதிகளுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த…. பாக். பாதுகாப்பு படையினர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல…

Read more

நடந்தது புரியாமல் மீட்பு படையினருடன் ஜாலியாக விளையாடும் குழந்தை!! துருக்கி விரைவில் மீளுமா?

சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 பதிவான நிலநடுக்கம் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் நிலையில் 7.8 ஹெக்டேர்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

” மக்களுக்காக பணியாற்ற முடியல”…. இரட்டை குடியுரிமையை துறக்கப் போறேன்…. பசில் ராஜபக்சே அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர். இந்த நிலையில் அந்நாட்டின்…

Read more

“இது மிகப்பெரிய ஏமாற்றம்”…. சரியத் தொடங்கிய google தாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பு…. ஒரே நாளில் இவ்வளவு கோடி நஷ்டமா….?

உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு…

Read more

பேரிடர் பகுதிகளை பார்வையிட விரும்பும் பாகிஸ்தான் பிரதமர்…. வரவேற்க மறுக்கும் துருக்கி தலைவர்கள்….!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதிக அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  100 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது தான்…

Read more

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. Netflix நிறுவனம் அறிவிப்பு…!!!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள்…. பலி எண்ணிக்கை 16,000…. வெளியான தகவல்….!!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். துருக்கியில் மட்டுமே சுமார் 12,000-க்கு அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

Read more

“இந்த பேரழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது”…. துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்ட பதிவு….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

Justin: துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியது…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்…

Read more

பல நாடுகளை…. ஆண்டு கணக்கில் உளவு பார்த்த சீன பலூன்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

பலப்படுத்தப்பட்ட வான்வெளி பாதுகாப்பு…. அறிவிப்பு வெளியிட்ட வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்…. ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி….!!!!

உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயணர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ட்விட்டர் பையனர்கள் தங்களால் புதிய டுவிட்களை பதிவிட முடியாமல்…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. தோண்ட தோண்ட தென்படும் சடலங்கள்…. 15000ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

“வரம்பை தாண்டி விட்டீர்கள்”…. இனிமேல் டுவிட் செய்ய முடியாது…. முடங்கிய டுவிட்டரால் பயனாளர்கள் அவதி….!!!!

டுவிட்டர் நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டுவிட்டரில் ஒரு பயனாளர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2400 டுவிட் மட்டுமே செய்ய இயலும். இந்த நிலையில் இன்று டுவிட்டர் தளம் உலக அளவில் முடங்கியுள்ளது. கணினி மூலமும்…

Read more

உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வால்ட் டிஸ்னி….!!!!

உலக அளவில் மிகப் பிரபலமான கேளிக்கை பூங்கா நிறுவனம் தான் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது வரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக கொரோனா காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி…

Read more

#TurkeyEarthquake: நிலநடுக்கத்தில் சொந்தங்களை இழந்து தவித்த நாய்…. ஆறுதலாக வந்து கட்டி தழுவிய பூனை.. மனதை உருக்கும் சம்பவம்…!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயர்ந்தவர்களின்…

Read more

VIDEO: நீங்க தான் என்ன காப்பாத்தினீங்களா…? சிதையுண்ட சிரியாவில் நெகிழ்ச்சி…. கட்டி தழுவிய குழந்தை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

துருக்கி நிலநடுக்கம்: தமிழர்களுக்கு உதவி எண்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

உலகின் உணவாக போகும் பொய் வாழை !! ஆச்சரிய ஆப்ரிக்க தாவரம்..!!

உலக வெப்பமயமாதல் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. உலகில் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கிறது. இதனால் எந்த நேரமும் பஞ்சமோ அல்லது உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். அப்படியான சூழல் ஏற்பட்டால் இந்த வெப்பமான…

Read more

கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சி படங்கள் வெளியீடு…!!!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.…

Read more

முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த மீட்பு படையினர்..!!!

இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும்…

Read more

“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

இடிபாடுகளுக்குள் புதைந்த கால்பந்து வீரர்…. உயிருடன் மீண்ட அதிசயம்…. பெருமகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

திக் திக் நிமிடங்கள்….! இடிபாடுகளுக்குள் 30 மணி நேரம்…. சகோதரனை காப்பாற்றிய சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

துருக்கிக்கு ஆதரவாக…. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

பரவும் பறவை காய்ச்சல்…. அழியும் கடற் சிங்கங்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

எலான் மஸ்கின் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கிய கூகுள்…. சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்….!!!!

உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு…

Read more

இனி என்ன நடக்குமோ?…. உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

மனிதர்களைப் போலவே கின்னஸ் சாதனை படைத்த எலி…. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் தற்போது சாதனை படைத்து வருகின்றன. அதிலும் ஒரு எலி சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எலிகளின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 2 வருடங்கள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒன்பது…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

நிலநடுக்கத்தில் சிக்கிய குழந்தைகள்…. தம்பியை காப்பாற்ற சிறுமி சொன்ன அந்த வார்த்தை…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

துருக்கி சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தினால்…

Read more

துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

Other Story