இது என்ன புதுசா இருக்கு!… மனைவி பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டு சிறை…. எங்கு தெரியுமா?….!!!!

மனைவி பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும். அது எங்கே தெரியுமா? நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மனைவியின் பிறந்தநாளை நீங்கள் மறந்துவிட்டால் முதல் முறை எச்சரிக்கைப்படுவார்கள். அதுவே இரண்டாவது முறை…

Read more

வான் பரப்பில் மர்ம பொருட்கள்…. ‘எனது ஏலியன் நண்பர்கள் நிற்கிறார்கள்’…. எலான் மஸ்க் டுவிட்…!!!

அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்கள் மற்றும் மர்ம பொருட்கள் பறந்து வரும் நிலையில், அதனை அமெரிக்க விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவிற்குள் கடந்த 4-ஆம் தேதி சீன உளவு பலூன் ஒன்று…

Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்…. தப்பி ஓடும் இன்ஜினியர்கள்…. அதிரடி நடவடிக்கையில் துருக்கி அதிகாரிகள்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

ஹாலிவுட் படங்களில் நடித்த… முதல் நடிகர் காலமானார்…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகரான ஷியா முகைதீன் “லாரன்ஸ் ஆப்ஸ் அரபிக்” என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதனை அடுத்து இவர்…

Read more

அண்டை நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை…. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு…. மருத்துவ சங்கம் எச்சரிக்கை…!!!

அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80% வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டதால்,…

Read more

நீயுமா..? இரவோடு இரவாக பணிநீக்கம்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்…!!

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஜூம்  உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில்  யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.  ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  பிரபல யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ்…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கிறார்; எப்போது வருவார்..? – பழ.நெடுமாறன் தகவல்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது அவர் எங்கே இருக்கிறார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

தொடரும் துயரம்: 34,000 ஐ கடந்த உயிர்பலி…. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று ரிக்டர் அளவில் 7.8, 7.6 அளவில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும்…

Read more

நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில்…. திருட்டில் ஈடுபட்ட 48 பேர்…. அதிரடி நடவடிக்கையில் துருக்கி அதிபர்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்…. ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட தகவல்…. கனடாவில் பரபரப்பு….!!!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உளவு பலூன் விவாகரத்தில் கடும் மோதல் நிலவி வருகின்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கனடா நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி…

Read more

“வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை”…. ஜப்பான் பிரதமர் குறித்து…. தலைமை மந்திரி சபை செயலர் அறிவிப்பு….!!!!

ஜப்பான் நாட்டின் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் புமியோ கிஷிடா. இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இவருக்கு சைனஸ்சிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்…

Read more

வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு…. தமிழர்களின் ஆதரவு மிக முக்கியம்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு….!!!!

இலங்கை நாட்டில் தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கம் முடிவு எடுத்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு அந்நாட்டில் உள்ள சிங்களர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர்…

Read more

வெடித்து சிதறிய 2ஆம் உலகப் போர் குண்டு…. இங்கிலாந்தில் பரபரப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றது. அப்பொழுது பள்ளத்தினுள் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டவுடன் போலீசார் அப்பகுதியை…

Read more

பஸ் மீது மோதிய விமானம்…. அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் நேற்று இரவு ஒரு வாயிலில் இருந்து விமானம் நிறுத்தும் பகுதிக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் மீது…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. அவசரகால விசா வழங்க ஏற்பாடு…. ஜெர்மனி அரசின் மனிதநேய செயல்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

நிவாரண பொருட்களுக்காக…. 30 ஆண்டுகளுக்குப் பின்…. ஆர்மீனிய எல்லை பகுதி திறப்பு….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் நபர்…. கணவனைக் கொண்டாடும் மனைவிகள்…. எதற்காக தெரியுமா…???

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட் நகைச்சுவை நடிகருடனான நேர்காணல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதாவது இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் எட்டு…

Read more

பிரபல நாட்டில் நவீன கொத்தடிமைத்தனம்… 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று அதன் 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்கள் 50 பேர் நவீன கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய தூதுரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,…

Read more

துருக்கி நிலநடுக்கம்…. இந்தியர் ஒருவர் பலி…. தூதரகம் வெளியிட்ட தகவல்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட…. 6 சீன நிறுவனங்கள்…. அமெரிக்க அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மென்டானா பகுதியில் வான்பரப்பில் கடந்த 6 ஆம் தேதி சீன உளவு பலூன் பறந்தது. இதனை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்திரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் ராணுவ அதிகாரிகள் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து…

Read more

2 வது முறையாக வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்…. அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலாஸ்கா பகுதியின் வான் பரப்பில் ஒரு மர்ம பொருள் பறந்து கொண்டிருந்தது. இதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது “கடந்த நான்காம்…

Read more

பெண் எம்.பி.யை காப்பாற்றிய காபி…. அலறி அடித்து ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டின் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது லிப்டில் அவருடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் அவரை…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து…. ஏழு பேர் பலி…. ரஷ்யாவில் பெரும் சோகம்….!!!!

ரஷ்யாவில் செர்பியா பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு…

Read more

கடும் எரிபொருள் தட்டுப்பாடு…. மூடப்படும் பெட்ரோல் நிலையங்கள்…. மக்கள் அவதி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் ,டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள பஞ்சாப், லாகூர், குஜரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில்…

Read more

Valentines Day: ரோஜாப்பூக்களுக்கு தடை…. கவலையில் காதலர்கள்…!!!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ரோஜா பூக்களை வழங்கி…

Read more

மார்ச் மாதத்திலிருந்து இதன் வாடகை உயருமா….? சுவிட்சர்லாந்து மக்களுக்கு கவலை தரும் செய்தி….!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் இதுவரை புதிதாக ஒருவர் வாடகை வீட்டிற்கு சென்றால் அவர் முன்பு இருந்தவரை விட கூடுதல் வாடகை அளிக்க வேண்டும் என்பது ஆகும். இந்த வழக்கம் பல நாடுகளில் உள்ளது. ஆனால் மார்ச் மாதம் முதல் அந்நாட்டில் ஏற்கனவே வீடுகளில்…

Read more

“பிரதமர் மோடியால் தான் இதனை முடிவுக்கு கொண்டு வர முடியும்”…. உக்ரைன் போர் குறித்து…. அமெரிக்கா கருத்து….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகள் மற்றும் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சிலர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும்…

Read more

பிரபல பாடகர் சுட்டுக் கொலை… பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் கீரன் ஃபோர்ப்ஸ்(35) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். AKA  என அழைக்கப்படும் அவர் புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொண்டனர். இந்த…

Read more

“கூடிய விரைவில் இது நடக்கும்”…. எரிபொருள் பற்றாக்குறை குறித்து…. எச்சரிக்கை விடுத்த ஹங்கேரி அரசு….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியமும் ஜி7 நாடுகளும் இணைந்து ரஷ்யாவின் பெட்ரோலிய பொருட்கள் மீது உச்ச விலை வரம்பை நிர்ணயித்து அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதே போல்…

Read more

பிறந்து பத்து நாட்களேயான…. பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு…. கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

“உக்ரைனுக்கான ஆதரவு ஒருபோதும் குறையாது’…. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட பதிவு….!!!!

உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் லண்டனுக்கு சென்று விட்டு பின் பாரிஸ் நகரில் ஒரு அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

Read more

என்னது….? புதனிடமிருந்து இந்த விருதை பறிக்க போறாங்களா….? பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட பதிவால் பரபரப்பு….!!!!

ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு பிரான்சின் மிக உயரிய விருதான legion of honour என்னும் விருது வழங்கப்பட்டது. இதனை பிரான்சின் அப்போதைய ஜனாதிபதியான Jacques chirac என்பவர் வழங்கியுள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்த விருதை…

Read more

“பயங்கரமான படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்”…. இளவரசர் வில்லியம் மற்றும் கேட் வெளியிட்ட பதிவு….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

இந்தியாவை கொண்டாடும் துருக்கி.. அப்செட்டில் பாகிஸ்தான் அதிபர்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி…

Read more

இதுவரை வெளிவராத ஏவுகணைகள்!! உலக அரங்கை அதிர வைத்த வடகொரியா!!

வடகொரியா ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவு காட்சிப்படுத்தப்பட்டன. வடகொரியாவின் இச்செயல் உலக அரங்கை அதிர வைத்துள்ளது. வடகொரியா தனது ராணுவத்தை நிறுவிய 75-வது ஆண்டு தினத்தை கொண்டாடியது. இதை அடுத்து…

Read more

பூமிக்கு மீண்டும் ஆபத்து! அடுத்த வாரம் தாக்க வரும் பெரிய விண்கல்!!

பூமிக்கு அருகில் விண் கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும் போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனைச் சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள்…

Read more

அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்களுக்கு GOOD NEWS…. இனி அது வேண்டாம்..!!!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.…

Read more

ஐரோப்பிய நாடுகளின் மேல் பறந்த…. இரண்டு அதிநவீன ஏவுகணைகள்…. உக்ரைன் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த…

Read more

அடேங்கப்பா…! இவங்களும் போலீஸ் ஆயிட்டாங்களா…! சிறப்பு பயிற்சியில் அணில்கள்…. அதிர்ச்சியில் போதைப்பொருள் கும்பல்….!!!!

சீன நாட்டில் சோங்கிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறப்பு படை போலீசார் போதைப்பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அணில்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக ஆறு சிவப்பு அணில்களின் குழுவை போதை பொருள் பிரிவில்…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. போர் நீடிக்கும் நிலையிலும்…. உக்ரைன் வீரர்களின் மனிதாபிமான செயலை பாருங்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

சீன நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்…. ஆஸ்திரேலியா அரசின் அதிரடி உத்தரவால் பரபரப்பு….!!!!

சீன நாட்டில் தயாரிக்கப்படும் தொலை தொடர்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு கருவிகளை தடை செய்யப்போவதாக அமெரிக்க அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதற்கு காரணம் அமெரிக்க நாட்டில் தொலைதொடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியே ஆகும் என கூறப்பட்டது. அதேபோல் சீனாவின்…

Read more

எந்த நாட்டுக்கு தெரியுமா….? நான்கு வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை…. அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்த வெளியுறவுத்துறை அமைச்சர்….!!!!

அமெரிக்க நாட்டிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்றிட வேண்டும் என அமெரிக்க அதிபர் பைடனுக்கு அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக விசா வழங்குவதற்காக…

Read more

என்னது….! 290 கோடி ரூபாயா….? 18 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க….!!!!

கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் 18 வயதுடைய இளம் பெண்ணான ஜூலியட் லாமோ என்பவர் வசித்து வந்தார். இவர் முதன் முறையாக லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். அவர் வேலை மற்றும் கல்வி பழு காரணமாக லாட்டரி சீட்டு வாங்கியதையே மறந்து விட்டார்.…

Read more

தொடர் நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானையும் விடவில்லை…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க…

Read more

Other Story