தீவிரவாத அமைப்பின் மீதான தடைக்கு…. “வாபஸ் கிடையாது”…. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்கா கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதன் தலைவரான ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானை ஆகியோரை தீவிரவாத தலைவர்களாக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த அமைப்பை…

Read more

“வீட்டுல ஆள் இல்லைனா இப்படியாடா பண்ணுவீங்க”…. வெளிநாடு செல்வோருக்கு…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால்…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

என்னப்பா இது..! ட்விட்டரில் இனி அனைத்திற்கும் காசு கட்டணும்…. வந்தது அடுத்த அதிரடி…!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார்.  எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பின் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில்…

Read more

கவர்னர் மீது துப்பாக்கி சூடு…. உயிரை கொடுத்து காப்பாற்றிய பாதுகாவலர்கள்…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று…

Read more

உச்சத்தை எட்டிய வர்த்தக பற்றாக்குறை…. வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகள் குறிப்பிடப்படுவதாக “அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இருந்தது. இதனால் அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2…

Read more

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததா….? டைனோசரின் கால் தடம் கண்டுபிடிப்பு…. ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் யார்சைக்ஷர் மாகாணத்தில் பிரம்மாண்ட டைனோசரின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கால் தடம் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு பாறை துண்டின் மீது இருந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது “இந்த பாறை துண்டின் மேல் இருப்பது டைனோசரின்…

Read more

ஆள் நடமாட்டமற்ற இடத்தில் நின்ற கண்டெய்னர்…. 18 அகதிகள் பிணமாக மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து…

Read more

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 53 பேர் பலி…. சிரியாவில் பதற்றம்….!!!!

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் இது போன்ற பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,…

Read more

போலீஸ் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள்…. 4 பேர் பலி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

கண்ணில் விரலை விட்ட சீனா! சுட்டு தள்ளி 4 உளவு பலூன்! திடுக்கிடும் தகவலை சொன்ன பைடன்..!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வானில் பறந்த மர்ம பொருட்களில் உளவு பலூனைத் தவிர மற்ற பொருட்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் அதன் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக வானில் பறந்த மர்ம…

Read more

Google Mapஐ ஏமாற்றிய இளைஞர்! தொழிநுட்பத்தை முட்டாளாக்கி Heavy டிராபிக்!

தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. google மேப்பை பயன்படுத்தி வழியே தெரியாத பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் நாம் செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள…

Read more

அமெரிக்காவை பழிதீர்க்க ஆரம்பித்த சீனா! உலக அரங்கில் திடீர் பதற்றம்..!!!

தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானை அடிப்பணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்கரை கப்பல்கள்,  தைவான் தீவுக்கு அருகில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தைவான் உடன் வேறு…

Read more

“கூகுள் நிறுவனத்தில் 450 இந்தியர்கள் பணிநீக்கம்”…. தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கையால் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் google நிறுவனமும் 12000 ஊழியர்கள் அல்லது 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.‌ அதன்படி தற்போது கூகுள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்…

Read more

துருக்கியில் 2 பேரை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த மோப்ப நாய்!!

துருக்கியில் மீட்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் மறையாதை செலுத்தினார். பாதிக்கப்பட்ட துருக்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையைச் சேர்ந்த 16…

Read more

அடேங்கப்பா! அவ்வை சண்முகிபோல Ziplineல் 100கிமீ வேகத்தில் பறந்த 85 வயது பாட்டி!

இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை. இந்த நிலையில்…

Read more

30 ஆண்டுகளாக நடக்கும் கொடூரம்! சுற்றுலா தலத்தில் குளிக்கும் பெண்களை படம்பிடித்த அதிர்ச்சி..!!!

ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

Read more

HAPPY NEWS: மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை…. பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன நாடு…!!

ஜப்பான், இந்தோனேஷியா, ஜாம்பியா போன்ற உலகெங்கிலும் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக ஸ்பெயின் அரசும் இதில் இணைந்துள்ளது.  மாதவிடாய் காலங்களில் கடுமையான வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ…

Read more

மாதவிடாய் நாட்களில்…. பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. எந்த நாட்டில் தெரியுமா….?

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மசோதா மாதவிடாய் நாட்களில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும் இது தகுந்த வாக்கெடுப்புக்கு…

Read more

“எனது மகள் பெயரை யாரும் வைக்க கூடாது”…. கிம் போட்ட உத்தரவால்…. வடகொரியாவில் பரபரப்பு….!!!!

உலகின் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா தான். அங்கு அரசின் தணிக்கைக்குப் பிறகு செய்திகள் அனைத்தும் வெளியாகும். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் பல வினோத சட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களை அந்நாட்டு மக்கள்…

Read more

ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிரபல நடிகை ராகுவல் வெல்ச் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயோதிகத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலமானார். இவர் தொலைக்காட்சியில் வானிலை வாசிப்பாளராக…

Read more

453 பேர் பணிநீக்கம்…. google இந்தியா நிறுவனத்தின் அதிரடி முடிவால்…. கண்ணீரில் ஊழியர்கள்….!!!!

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரபல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பர்ட் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் 12000 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக கடந்த…

Read more

மீட்பு பணியின் போது உயிரிழந்த நாய் புரோடியோவுக்கு…. ராணுவ வீரர்களின் இறுதி மரியாதை….!!!!

துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

Read more

பயங்கர நிலநடுக்கத்தினால்…. குலுங்கிய இந்தோனேஷியா…. அச்சத்தில் மக்கள்….!!!!

இந்தோனேசிய நாட்டில் தனிம்பார் தீவுகளில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.07 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இதனால் ஏற்பட்ட செய்த…

Read more

“பெண்கள் தைரியத்தை கைவிடக்கூடாது”…. அத்துமீறிய நபரிடம்…. பிட்னஸ் மாடலின் தைரியத்தை பாருங்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நஷாலி அல்மா என்ற பிட்னஸ் மாடல் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

அமெரிக்க செனட் சபையில்…. சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

அமெரிக்க செனட் சபையில் ஜெப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகிய மூன்று எம்.பி.களும் இணைந்து அருணாச்சல பிரதேசம் விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நாங்கள் இந்தியாவின்…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

Breaking: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!!

இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேசமயம் சுனாமி பாதிப்புக்கு சாத்தியம் இல்லை எனவும் அந்நாட்டின் புவி இயற்பியல்…

Read more

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

விமான விபத்திற்கு மனித தவறு காரணமா?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நேபாளத்தில் கடந்த மாதம் 15ம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இவ்விபத்தில் இந்தியர்கள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான…

Read more

Youtube நிறுவனத்தின் சி.இ ஓ-வாக…. இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர் நியமனம்…. யாருன்னு பாருங்க….!!!!

இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆளுமை திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சுந்தர் பிச்சை google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது…

Read more

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. இரண்டு பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலபாமா டென்னஸ்சி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் தென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்று தகவல்…

Read more

“70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா”…. வழுக்கையால் வேலையை இழந்த நபருக்கு…. அடித்து அதிர்ஷ்டத்தை பாருங்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் என்ற நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் வழுக்கை தலையுடன் இருந்தால் அவர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் வழுக்கை தலையுடன்…

Read more

சிறையில் திடீர் தீவிபத்து…. 3 கைதிகள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

248 மணி நேரத்திற்கு பிறகு…. உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி…. நம்பிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

பொருளாதார தடைகளால் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்…. ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவால்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகளினால் பல்வேறு நாடுகளில் எரிபொருள்…

Read more

இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கு!… என் மகளின் பெயரை வேறு யாரும் வைக்க கூடாது…. அதிபர் கிம் ஜாங் உன் போட்ட கண்டிஷன்…..!!!!

உலகின் மர்மமான தேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு…

Read more

“இறுதி போரில் பிரபாகரன் நீர்மூழ்கி கப்பலில் தப்பினார்”…. பரபரப்பு தகவலை சொன்ன திருச்சி வேலுச்சாமி….!!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். இதனால் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more

இந்தியாவில் உள்ள டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்கட் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் twitter நிறுவனத்தில் இருந்து பெருவாரியான ஊழியர்களை பணி நீக்கம் செய்து…

Read more

என் நாடு எனக்கு பிடிக்கல!!புதினை எதிர்த்த சிறுமி மோசமாக சித்தரித்து கையில் TATTOO..!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பெரும் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. தொடர்ந்து போர் மற்றும் போர் பதற்றமும் அங்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ரஷ்யா போரை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவில் இதற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவு…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

உங்க திருமுகத்தை ஒருமுகமா திருப்புங்க! முகத்தை காட்டுனா போதும் PAYMENT போய்டும்..!!!

ஃபேசியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறையை துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ் பே எனப்படும் ஃபேஷியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பேமெண்ட் தளத்துடன்…

Read more

சிங்கிள்ஸை குஷிப்படுத்திய மேயர்! தினசரி ஊதியம் 3 மடங்காக உயர்வு!!

ஐந்தாண்டுகளுக்கு மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தி பிலிப்பைன்ஸ் மேயர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள லூனா நகர் மேயர் காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி…

Read more

எம்.பி. வீட்டில்…. சமையல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு…. நேபாளத்தில் பரபரப்பு….!!!!

நேபாள நாட்டில் டாக்டர். சந்திரா பண்டாரி என்பவர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருடைய இல்லம் புத்தாநகரில் உள்ளது. அவருடைய இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் பண்டாரிக்கு சிறிய…

Read more

ராணி கமலாவிற்கு மாமியாரின் கிரீடம் வேண்டாமாம்…. பதிலாக அவர் கேட்டது என்னனு தெரியுமா….?

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே மாதம் 6 ஆம் தேதி ராணியாக மகுடம் சூடப் போகும் ராணி கமலா பார்க்கர் தன்னுடைய…

Read more

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு…. இதுவே காரணம்…. வெளிப்படையாக பேசிய ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதனை எல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்த போரால்…

Read more

ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்ச்சை!! புலம்பெயர்ந்தோரை போருக்கு அனுப்பு ரஷ்யா..!!

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவில் புனைபெயர்ந்த அனைவரையும் போருக்கு போக சொல்லி ரஷ்யா கட்டாயப்படுத்துவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வேர்னர் குரூப் என்ற அமைப்பு உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில்…

Read more

Other Story