14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்…. கடும் அச்சத்தில் மக்கள்…!!!

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் 2 கிமீ ஆழத்திற்கு மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால், மக்கள் கடும் அச்சத்தில்  உள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்ந நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் துருக்கியின்…

Read more

TCS ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி பணி நீக்கம் இல்லை…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தன்னுடைய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி தங்களின் ஊழியர்களைபல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை இனி பணி…

Read more

“தப்பு கணக்கு போட்ட புதின்”…. உக்ரைன் விரைந்த அமெரிக்க அதிபரின் ட்விட்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவன்…வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…திக் திக் நிமிடங்கள்..!!!

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய போது பள்ளி மாணவன் எடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் கடைசியாக தான் பதிவு செய்யும் வீடியோவாக இது இருக்கும் என நினைக்கிறேன் என பள்ளி மாணவன் கூறியுள்ளார். இதனை அடுத்து…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

கருவிழி காலியாகும் ஆபத்து… லென்ஸ் USERக்கு எச்சரிக்கை…!!!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

உருகும் பனி பாறைகள்.. உயரும் கடல் மட்டம் ஆபத்து என எச்சரித்த ஆய்வாளர்கள்..!!!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிக் பெருங்கடல் ஆனது பிரம்மாண்டமான பனிப்பாறைகளையும் பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருகின்றது என்றும் இதனால்…

Read more

ஒருநாள் லீவ் போட்ட பெண்ணுக்கு கடுப்பில் 3.44 லட்சம் வழங்கிய முதலாளி!!

இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

திடீரென்று உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. விளக்கமளித்த வெள்ளை மாளிகை….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

நீண்ட சர்ச்சைக்கு பிறகு…. அமெரிக்க-சீன வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்திப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மென்டானா பகுதியின் வான் பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பதை அந்நாட்டு ராணுவம் கண்டுபிடித்தது. இதனை அடுத்து அந்த பலூன் உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் தான் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ…

Read more

“ஏற்கனவே திவாலான நாடு தான் பாகிஸ்தான்”…. ராணுவ மந்திரியின் உரையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என உலக நாடுகள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் மந்திரி…

Read more

தொழில்நுட்பக் கோளாறால்…. இருளில் மூழ்கிய கியூபா…. மக்கள் அவதி….!!!!

கியூபா கரிபீயன் தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகின்றது. இதனால் அங்குள்ள மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவது வழக்கம். இந்த பழுதினால் அந்நாட்டில்…

Read more

வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…

Read more

கிழக்கு கடல் பகுதியை நோக்கி…. ஏவப்பட்ட 2 ஏவுகணைகள்…. பதற்றத்தில் அண்டை நாடுகள்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை செய்து அண்டை நாடுகளை அச்சமடைய செய்து வருகின்றது. இந்த ஏவுகணை பரிசோதனைகளை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை வடகொரியாவிடம் வலியுறுத்தியது. ஆனால் அதனை வடகொரியா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகின்றது. மேலும் வடகொரியா அமெரிக்காவிற்கு…

Read more

இரண்டு வாரத்திற்கு பின்பு…. நிறைவடைந்த மீட்பு பணிகள்…. தகவல் வெளியிட்ட துருக்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

இனி இப்படி நடக்கவே கூடாது.. பகிரங்க வார்னிங் – கோபத்தை காட்டிய அமெரிக்கா.. பதிலடி கொடுத்த சீனா..!!!

உளவு பலூன் உக்கரைன் விவகாரம் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

உளவு பலூன் விவகாரம்! நேருக்கு நேர் சந்தித்தது கொண்ட அமெரிக்கா – சீனா அமைச்சர்கள்..!!!

உளவு பலூன் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ஐரோப்பியா பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேலை…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

730 நாட்கள் தண்ணீரை பார்க்காத மக்கள்! மரண வேதனையில் மக்கள்!

இரண்டு ஆண்டு காலமாக எத்தியோப்பியா நாட்டில் மழை பெய்யாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். சில…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

அடிமேல் அடிவாங்கும் துருக்கி! தொடர்ந்து இறக்கும் மக்கள்! திணறும் அரசு!

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நிலை குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துவிட்டது. துருக்கி சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்கள் கடந்து விட்டன. இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் சிக்கி தவிப்பவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும்…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

சற்றுமுன்: பெரும் துயரம்… நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி…. சோகம்….!!!!

பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி…

Read more

ராஜ பதவி வேண்டாம்.. மக்களோடு வாழ்வதே போதும்.. இங்கிலாந்து ராணி குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா?

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி தங்கள் மகள் குட்டி இளவரசி சார்லோடை பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக தயார் படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி சார்லோட் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பணியாற்றும் ஒருவராக அல்லாமல் நிறுவனம் ஒன்றில் தமது கல்விக்கு தகுந்த…

Read more

மாலத்தீவை மிஞ்சும் பேரழகு! இந்தியாவில் ஒரு ஆச்சிரியம்.. இவ்ளோ தான் செலவாகும்..!!!

நமது அண்டை நாடான மாலத்தீவில் எழில் மிகு கடற்கரைகள், படர்ந்து விரிந்த வெள்ளை நிற மணல் பரப்பு, அழகிய ரெசார்டுகள் விமானங்கள் மூலம் உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் மாலத்தீவில் சில நாட்கள் செலவிடவே குறைந்தது லட்சம் ரூபாய் தேவைப்படும்.…

Read more

திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ! உக்ரைனுக்காக களமிறங்கிய GOT நடிகர்!

உலகப் புகழ்பெற்ற கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் நடிகர் ஜாக்லீசன் உக்ரைன் ராணுவத்திற்காக நிதியுதவி திரட்டியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் – ரஸ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் உதவியோடு உக்ரைன்…

Read more

“எங்களின் ஆய்வு கப்பல் அருகே வந்தது இதுதான்”…. சீனாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்….!!!!

ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…. நேரில் பயணம் செய்த அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

மது பாட்டிலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்…. இங்கிலாந்தில் பெரும் சோகம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் சவுத்கேட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சிங் வித் பிக் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் டீக்கன் பால் சிங் விக் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது…

Read more

போலீஸ் அலுவலகம் தாக்குதல்…. பயங்கரவாதிகளின் வெறி செயலுக்கு…. பாகிஸ்தான் பிரதமர் கடும் கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக…

Read more

வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!

வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…

Read more

துருக்கியில் நடக்கப்போகும் மேலும் ஒரு ஆபத்து!.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்..!!!

துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய…

Read more

தூங்கும்போது இதை போடாதீங்க! கண் பார்வை பறிபோன பரிதாபம்!

தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

காலநிலை மாற்றத்தால் ஆபத்து! நேற்று கடும் வெயில், இன்று கடும் குளிர்!

ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறி உள்ளது. அர்ஜென்டினாவின் காலநிலை திடீரென மாறியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீதி அடைந்துள்ளனர். ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை…

Read more

“இதற்கு முடிவே இல்லையா”…. துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பதற்றம்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் மிசிசிப்பி மாகாணத்தில் அரக்கபுட்லா நகரில் நேற்று முன்தினம் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருடைய முன்னாள் மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

Read more

முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. வாக்னர் கூலிப்படையில் 30 ஆயிரம் பேர் மரணம்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க கோரி உக்ரைன் அதிபர் ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெற்றார். இந்த நிலையில் கீழ் பகுதியில் உள்ள…

Read more

பாட்டியின் முதுகில் விளையாட்டாக சுட்ட சிறுமி…. அமெரிக்காவில் அரங்கேறிய அவலம்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் 6 வயது சிறுமியும் அவரது பாட்டியும் சென்றுள்ளனர். அந்த காரை பாட்டி ஓட்டிச் செல்ல சிறுமி பாட்டிக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து பாட்டியின் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில்…

Read more

பிரதமர் மோடியை குறித்து விமர்சித்த…. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்…. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு….!!!!

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் அதானி குடும்ப பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் தன்னுடைய பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தினுடைய பங்குகள் கடுமையாக…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே…. அமேசான் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் பணியாற்று ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற மே 1ஆம்…

Read more

உலகை ஆளும் இந்தியர்கள்.. முக்கிய பதவியிலும் பொறுப்பிலும்..! YOUTUBE புது CEO யார் தெரியுமா?

சர்வதேச அளவில் இந்தியர்கள் பலர் மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பது இந்தியாவிற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனங்களை தொடர்ந்து இப்போது youtube நிறுவனத்திலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக…

Read more

PUBLIC டிரான்ஸ்போர்ட்டில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்ல தடை!

அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் செல்ல பிராணிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகள் நாய்களை பைகளில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் ரயில்களுக்குள் செல்லப்பிராணிகளை எடுத்துச்…

Read more

“இஸ்லாமிய மக்கள் தொகையை கட்டுப்படுத்த சதி”…. கருத்தடை மருந்துகளுக்கு தடை…. தலிபான்களின் அதிர்ச்சி உத்தரவு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தலி பான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பல்வேறு விதமான பழமை வாய்ந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது, ஆண் மருத்துவரிடம்…

Read more

எங்கள எல்லாரும் ஒதுக்கிட்டாங்க..! சீன அதிபர் திடீர் கலக்கம்..!!!

சீன பொருளாதாரத்தை புதுப்பித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம்…

Read more

Other Story