அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தயார்…. அறிவிப்பு வெளியிட்ட ஜில் பைடன்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் கடைசி கட்டமாக அவர் கென்யா சென்றுள்ளார். அங்கு நைரோபியில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது அவர் கூறியதாவது “அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ…

Read more

இவருடைய டார்கெட் முதியவர்கள் தான்…. பல கோடி ரூபாயை சுருட்டிய இந்தியா வம்சாவளி நபருக்கு…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூல் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியாவில் இயங்கி வரும் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றியுள்ளார். மேலும் இதன் மூலம்…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

ALERT: பூமியின் அடியில் ஏற்பட்ட மாற்றம்… எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால்…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 50,000 மக்கள் சாவுக்கு காரணம் இவர்கள் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில்…

Read more

மக்களே உஷார்.! அதானியால் 23,000 கோடியை இழந்த LIC.. முழு விபரம்..!!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

“கூகுள் நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை”…. ரோபோக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு…!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அமேசான், கூகுள், ஷேர் சாட், மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.‌‌ இந்நிலையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 1200 ஊழியர்களை பணி நீக்கம்…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

பைசாபாத்தில் திடீர் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து கிழக்கில் 273 கிலோ மீட்டர் தொலைவிலும் 180 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது என…

Read more

அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

பப்புவா நியூ கினியா பகுதியில் நியூ பிரிட்டன் தீவு கூட்டம் அமைந்துள்ளது. இந்த நியூ பிரிட்டன் நகரில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் ரிக்டர் அளவில் 6.5 ஆகவும்…

Read more

ரஷ்யா மீது விதிக்கப்பட இருக்கும் பொருளாதார தடைகள்…. அதிரடி முடிவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு முற்றிலுமாக உருகுலைந்துள்ளது இதனை சரி செய்வதற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உக்கிரேனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க…

Read more

போரை நிறுத்த சீனாவின் வலையில் விழும் உக்ரைன்..! அதிர்ச்சியில் மக்கள்..!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படை போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

Read more

ரஷ்யா பக்கம் சாயும் சீனா – அதிபர் ஜோ பைடன் காரசாரம்..!!!

உக்ரைன் போரில் சீனா ரஷ்யா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றோடு 367 நாள் ஆகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கிரைனுக்கு…

Read more

சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

அப்படிபோடு…. 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இனி ரொக்க பரிசு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல நாடுகளும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி தைவான் அரசை இந்த வருடம் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

வேகமாக பரவும் காட்டுத்தீ…. 2000 ஏக்கர் தீயில் கருகி நாசம்…. போராடும் தீயணைப்பு வீரர்கள்….!!!!

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா ஆகும். இங்கிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் பினாரஸ் டி மயாரி என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் நன்கு வளர்ந்த காட்டு மரங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18ஆம் தேதி…

Read more

உலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்…. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. ஜப்பானில் பதற்றம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில்…

Read more

ஓர் ஆண்டை எட்டிய உக்ரைன் போர்…. உயிரிழந்த வீரர்களுக்கு…. அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்களும் வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கின்றது. மேலும் இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து…

Read more

முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளருக்கு வைக்கப்பட்ட குறி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றார். இந்நிலையில்…

Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு…. நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…. வைரலாகும் வீடியோ….!!!!

கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்று தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரன் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன்…

Read more

சுட்டுவீழ்த்திய சீன உளவு பலூன்.. உண்மையை மறைக்கும் அமெரிக்கா..!!!

சுட்டி வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய தகவலை பகிர அமெரிக்கா மறுத்துவிட்டது என சீனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த நான்காம் தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்க…. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரபல நாட்டு அதிபருடன் விவாதம்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டின் வீரர்கள் முன் “இந்த ஆண்டும் நம்மை யாராலும் வெல்ல முடியாது. நமக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே போகின்றது” என சூளுரைத்தார்.…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு இந்த சலுகை உண்டாம்…. ரஷ்யா அறிவித்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கோங்க….!!!!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா…

Read more

இது அப்பவே பயன்படுத்தி இருக்காங்களா….? 2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபிளஷ் டாய்லெட்…. ஆச்சரியத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சீன நாட்டில் ஷியான் நகரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகின்றது. இந்த தளத்தில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இருந்து ஆடம்பர கழிப்பறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கிமு 221 முதல் கிமு 206 வரை கின் வம்சத்தின் போது பயன்படுத்தி…

Read more

ஏழையாக பிறந்தது ஒருபாவமா.. வீட்டு வேலைக்கு வந்த சிறுமி.. கடத்தி 2வது திருமணம் செய்த 60வயது ஆசிரியர்…!!!

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக்க கட்டாய திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள முதல்வராக நைலா…

Read more

“ஐ.என்.எஸ் சிந்துகேசரி”…. இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்…. இந்தோனேசியாவில் நிலைநிறுத்தம்….!!!!

இந்தோனேஷியாவுக்கும் சீனாவிற்கும் தென் சீன கடல் பகுதி தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தோனேஷியாவும் இந்தியாவும் தங்களின் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் ஆசியாவில் உள்ள…

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…. உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட…

Read more

என்ன காரணம்….? “ரஷ்யாவை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்கிறோம்”…. நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்டு நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் நோக்கம் சட்ட விரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வணங்குவதை தடுத்தல் போன்றவை ஆகும்.…

Read more

“பேய் தான் இப்படி பண்ண சொன்னது”…. வகுப்பறையில் ஆசிரியையை குத்தி கொன்ற…. மாணவனின் திகில் வாக்குமூலம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில்…

Read more

கிளைட் நதியில் இழுவை படகு கவிழ்ந்து விபத்து…. தேடுதல் பணியில் மீட்பு படையினர்….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிளைட் நதியில் உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் போது இழுவை படகு ஒன்று தண்ணீருக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த படையில் குறைந்தபட்சம் இரண்டு பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படகு விபத்துக்குள்ளானதும் உடனடியாக அபாய எச்சரிக்கை மணி…

Read more

தொடர் ஏவுகணை சோதனை…. அடாவடியில் வடகொரியா…. பதற்றத்தில் கொரிய தீபகற்பம்….!!!!

அமெரிக்க ராணுவமும் தென்கொரியா ராணுவமும் இணைந்து கணினி மயமாக்கப்பட்ட கூட்டு பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் நான்கு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹர்வி வெய்ன்ஸ்டீனுக்கு…. மேலும் 16 ஆண்டுகள் சிறை…. லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோட்டின் அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்க நாட்டில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. இவர் தன்னிடம் பட வாய்ப்பு கேட்டும் வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை ஹாலிவுட்…

Read more

ரஷ்யாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி..! உக்ரைனுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கும் ஜெர்மனி..!!!

ஜெர்மன் தயாரித்த துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பீரங்கிகளில் உக்ரைன் ராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வருடமாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரில் பல உலக நாடுகள் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெர்மன்…

Read more

நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த விமானம்…. 5 பேர் உடல் கருகி பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் ஓகியோ மாகாணத்தில் உலோக உற்பத்தி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தினால் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை…

Read more

ஒரே இரவில் கண்ணை கடித்து சாப்பிட்ட ஒட்டுண்ணி.. கண்ணை இழந்த இளைஞரால் அதிர்ச்சி..!!!

ஃப்ளோரிடாவில் 21 வயது இளைஞர் ஒருவர் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து உறங்கியதால் கண்ணை இழக்க நேரிட்டுள்ளது. கடின உழைப்பு மிகுந்த நாள் ஒன்றின் உடல் சோர்வு காரணமாக உறங்க சென்றதாக மைக் தெரிவிக்கிறார். உடல் சோர்வினால் தான் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றாமல்…

Read more

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்..! யார் இவர்?

உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் விலகிய நிலையில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் பரிந்துரைத்துள்ளார். உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீடு திட்டங்களுக்கு கடன்களை வழங்கும் ஒரு பன்னாட்டு நிதி…

Read more

ரஷ்யாவை மிரள வைத்த லண்டன்..! சாலையில் கொட்டிய 2 வண்ணங்கள்..!!

உக்ரைன்-ரஷ்யா ஓராண்டு நிறைவு கூறும் வகையில் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே உறுப்பினர்கள் மஞ்சள் மற்றும் நீல நிற பெயிண்டுகளை சாலைகளில் கொட்டி தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.

Read more

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி, அம்பானி!… தற்போதைய நிலை..!!!

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்களாக கருதப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியும் நடப்பு 2023 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 83 பில்லியன் டாலர்களை தங்கள் சொத்து மதிப்பில் இருந்து இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இருவரும்…

Read more

அடேங்கப்பா.! லட்சக்கணக்கில் போனஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிறுவனம்..!!!

பிரான்சின் ஹெர்மெஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மூன்று புள்ளி ஐந்து லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹெர்மெஸ் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான…

Read more

சதை உண்ணும் பாக்டீரியா… 11 வயது சிறுவன் பலி..!!!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக…

Read more

இப்படி ஒரு திருமண சீர்வரிசையா?…. மகளின் எடைக்கு நிகராக தங்கத்தை சீராக வாரி கொடுத்த தந்தை…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்து பெண்களை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சம்பவம் துபாயிலும் நடைபெற்று உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தில் அவரின்…

Read more

முதலாம் ஆண்டு நினைவு நாளில்…. வீரர்கள் முன் உரையாற்றிய உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஓர் ஆண்டை எட்டி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் அவர் தன் நாட்டு மக்களுக்கும் வீரர்களுக்கும் கூறியதாவது “வேதனையும் துயரமும் மட்டுமின்றி…

Read more

போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவு…. உக்ரைன் மக்களுக்காக…. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட பதிவு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்…

Read more

விமானம் தரையிறங்கியவுடன்…. மயங்கி விழுந்த பணிப்பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஏர் அல்பேனியா என்ற விமான நிறுவனத்தில் 24 வயதான கிரேட்டா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் பணி பெண்ணாக இருந்த விமானம் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி லண்டன் stansted விமான நிலையத்தில் தரை…

Read more

புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு! சூரியனைவிட 100 மில்லியன் மடங்கு எடை அதிகம்..!!!

புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா தொழில்நுட்ப ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியதில் உலகம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திறளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி தொலைநோக்கியின் மூலம் வான்வெளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய…

Read more

மணமகளுக்கு எடைக்கு எடை தங்கம்..! சீர்வரிசை செய்து வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா..!!!

திருமணத்தின் போது தனது மகளின் எடை அளவிற்கு தங்கம் சீர்வரிசையாக கொடுத்த பாசக்கார அப்பாவின் செயல் அனைவரையும் வாய்ப்பு பிளக்க செய்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தின் போது சீர்வரிசையாக எடைக்கு எடையாக தங்கம் கொடுத்து அசத்தியுள்ளார்.…

Read more

“பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகின்றது”…. ஐ.நாவில் இந்தியா கண்டனம்….!!!!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி…

Read more

Other Story