இதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு அதிக காலம் வாழ்ந்து வரும் மனிதர்… வியக்கும் மருத்துவர்கள்…!!!

நெதர்லாந்தை சேர்ந்த 57 வயதான பெர்ட் ஜான்சன், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கிண்ண சாதனையை படைத்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இவருடைய இதயம் அவரது உறுப்புகளுக்கு ரத்தத்தை சரியாக வழங்காத இதயத்…

Read more

“டாக்டர் YELLOW”… இந்த புல்லட் ரயிலில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…?

இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான…

Read more

உலக அளவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு…

Read more

“3 மாதம் வெளிச்சமே கிடைக்காதாம்”… செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்… சாத்தியமானது எப்படி…?

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் என்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் ஒரு கிராமத்தில் சூரிய ஒளி வராததால் அவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். அதாவது நவம்பர் 11 ‌ ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சூரிய…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

“இதுதான் உண்மை காதல்”…. 10 வருட போராட்டம்…. கோமாவிலிருந்து கணவரை மீட்ட மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் சன் ஹாங்சியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு கணவர் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென கோமாவுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த அவருடைய…

Read more

“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!

அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…

Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…

Read more

“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…

Read more

அய்யோ….! என்ன இது பூனையா…? புலியா…? 10 அடி பாயும் மர்ம்விலங்கால் பரபரப்பு….!!

* பயங்கரமான தோற்றத்துடன் கூடிய பெரிய காட்டுப் பூனை ஒன்று ஓமன் நாட்டின் தலைநகரான புஜைரா குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது. * மக்கள் ஆரம்பத்தில் இது ஒரு புலி என்று நினைத்தார்கள், ஆனால் அதிகாரிகள் அதை கராகல் என்று அடையாளம் கண்டனர்,…

Read more

HOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!

1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…

Read more

பத்து வருஷமா பல்லை திருடி… பல கோடி சம்பாதித்த பல் மருத்துவர்….. சிக்கியது எப்படி…??

ஜப்பானை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றிய மருத்துவமனையில் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த உலோக பற்களை திருடி விற்று சுமார் ரூ.25 கோடி சம்பாதித்த கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட முறை பற்களை திருடி சம்பாதித்தபோது சிக்காத இவர்,…

Read more

மூச்சி விடுவதில் சிரமம்…. பெண்ணின் மூக்கிற்குள் இருந்த 100 புழுக்கள்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…..!!

தாய்லாந்தில் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 59 வயதான பெண்ணை பரிசோதித்தபோது அவரின் மூக்கில் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புழுக்கள் அகற்றப்பட்டு தற்போது…

Read more

இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு…. என்ன காரணம் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்யம்…!!!

மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை கண்டுபிடித்து உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது என பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதல் கட்ட மருந்துகளை எலிகளுக்கு விட்டு பரிசோதிப்பார்கள். இப்படி செய்தால்தான்…

Read more

“ஆக்சிஜன் குழாயில் திடீர் கோளாறு”… சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ரத்து….!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வில் நிறுவனமான நாசாவில் இணைந்தார். அதன் பிறகு அவர் விண்வெளிக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2006…

Read more

“உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு தேடப்படும் குற்றவாளி”… பிரபல நாட்டின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு…!!

ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் 2 வருடங்களாகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி மற்றும் பொருளாதார ரீதியாக உதவி…

Read more

வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. கடும் வெப்ப அலையால் 15 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

வங்காள தேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பல நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தினால் 15 பேர்…

Read more

விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…. கையில் எடுத்து செல்லும் 2 முக்கியமான பொருள்…. என்ன தெரியுமா..??

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக மாறியுள்ள 2024…. காலநிலை போக்குகள் அமைப்பு கவலை…!!!

உலக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் 5 மிக அதிக வெப்ப ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று காலநிலை போக்குகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சூப்பர் எல் நினோவின் தாக்கத்தின் கீழ் ஜூன் 2023…

Read more

இன்று விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்…!!

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

  • May 6, 2024
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்…. இரங்கல்…!!!

சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை.…

Read more

உலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!

லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…

Read more

அடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…

Read more

பெண் எம்.பிக்கே இந்த நிலைமையா…? மயக்க மருந்து கொடுத்து இரவில் நடந்த கொடூரம்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரத் துறைக்கான துணை மந்திரியாக செயல்படுபவர் பிரிட்டானி லாவ்கா (37). இவர் குயிலாந்து தொகுதியின்  எம்பி ஆவார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு பொழுது போக்குவதற்காக இரவு நேரத்தில் சென்றுள்ளார். அப்போது சிலர் பிரிட்டானியை…

Read more

கருப்பாக இருந்த நாய்…. திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய அதிசயம்…. எப்படி தெரியுமா…?

பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில்…

Read more

“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…

Read more

17 பேரை‌ கொன்ற செவிலியருக்கு 760 வருடங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரிஸ்டி (41). இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 5-க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த மையங்களில் உள்ள முதியவர்களுக்கு அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவு…

Read more

அதிரடி..! வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது…!!

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேஷியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ள லூவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில் 42…

Read more

அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…

Read more

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!

நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…

Read more

பேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…

Read more

“உல்லாச குழு”…. வருஷத்துக்கு 25 கன்னிப்பெண்கள்…. வடகொரிய அதிபரின் மற்றொரு பக்கம்… போட்டுடைத்த பெண்…!!

வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இவர் பல வினோதமான சட்டங்களை இயற்றி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் வெளியில் தெரிய வருவதே கிடையாது. இருப்பினும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாவது வழக்கம்.…

Read more

“இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான ஆர்வம் குறைந்து வருகிறது”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

புகழ்பெற்ற அமெரிக்கா ஆய்வு நிறுவனமான பாஸ்ட்ன் கன்சல்டிங் குரூப் தற்போது சர்வதேச புலம்பெயர்வுகளின் போக்குகள் என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 188 நாடுகளில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…

Read more

“சிறப்பு சலுகை”.. ‌‌பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?

உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…

Read more

அட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…

Read more

அடக்கடவுளே…! நாள் முழுதும் உழைத்தாலும் வெறும் ரூ.50 தான் சம்பளம்…. உலகின் மிக ஏழ்மையான நாடு இதுதான்…!!

உலகில் எவ்வளவோ பணக்கார நாடுகள் இருந்தாலும் வறுமையில் வாடக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் உலகின்  ஏழ்மையான நாடுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர்…

Read more

“வலிமையான ராணுவம் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா”…. எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவு, ராணுவ பட்ஜெட், நிதிநிலைமை, இருப்பிடம் மற்றும் லாஜிஸ்டிக் திறன் போன்றவற்றை ஆராய்ந்து GFP (குளோபல் ஃபயர் பவர்) உலகின் வலிமையான மற்றும் பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை…

Read more

உலகின் பணக்கார நாடுகள்… இந்தியாவிற்கு இடம் கிடைத்ததா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் ஒருவரின் சராசரி வருமானம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த நாடு வளந்த நாடா அல்லது வளர்ந்து வரும் நாடா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருவரின் சராசரி வருமானம் போன்றவற்றை…

Read more

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தினரும் கலந்து தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று சொன்னால்…

Read more

உலகின் மிகச்சிறிய 7 நகரங்கள்…. 1000 பேர் கூட இல்லையாம்…!!!

உலகில் பல நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அந்த வகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட உலகின் 7 நாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உலகின் மிகச் சிறிய நகரமாக குரோட்டியா நாட்டில் உள்ள ‘ஹம்’ நகரம் உள்ளது.…

Read more

“உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர்”…. எத்தனை கோடி தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் இந்தியர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பதவி வகிக்கிறார்கள். இப்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு பெரும்…

Read more

“இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு”…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

உலகம் முழுவதும் மனித வாழ்வியல் முறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகள் எலிகளுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். ஏனெனில் எலியின் உடம்பில் மனித உயிர்களுக்கு ஏற்றார் போன்று உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணுக்கள்…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

மகள்களை திருமணம் செய்யும் அப்பாக்கள்…. இப்படி ஒரு வழக்கமா?… இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா…???

திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு தான். இந்த வழக்கம் தந்தை, மகள், சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை. ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும் தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம்…

Read more

“காசா மீது தொடர் தாக்குதல்”…. இஸ்ரேல் நாட்டுடன் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் அறிவிப்பு…!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 34,000-க்கும் …

Read more

5 லட்சம் பேரின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவு…. வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஆப்பு..!!

வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய…

Read more

“தொடர் கனமழையால் சாலையில் நிலச்சரிவு”…. பலி எண்ணிக்கை 48-ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

சீன நாட்டில் உள்ள குவாங் டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஜோவு நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து கீழே…

Read more

Other Story