தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வங்க கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

Read more

மக்களே உஷார்..! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று இரவு 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதன்படி திண்டுக்கல்,…

Read more

புயல் எச்சரிக்கை தளர்வு…! தமிழகத்தில் இன்று மழை எப்படி..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேப்போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

மக்களே…! இரவில் வந்த அலர்ட்..! தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு…

Read more

JUSTIN: வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிய நிலையில் இது சென்னை அருகே இருந்தது. இது தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…

Read more

Breaking: இனி 18 % இல்ல 5% தான் ஜிஎஸ்டி வரி… அதிரடியாக குறைகிறது அரிசி விலை…!!!

நாட்டில் சத்து குறைபாட்டை நீக்க செறிவூட்டப்பட்ட அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசிக்கு முன்னதாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளனர். அதாவது இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தக்காளி விலை… ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படும் தக்காளிகள் தான் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 10 தினங்களாக சரிவை சந்தித்தது. நேற்று வரையில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480…

Read more

தமிழகத்தில் 4000 காலி பணியிடங்கள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சமீபத்தில் 8000-க்கும் மேற்பட்ட சத்துணவு உதவி பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் 12 மாதங்கள் வரை வேலை பார்ப்பவர்களில் சிறப்பான முறையில் பணிபுரிபவர்கள் தகுதி ஆனவர்கள்…

Read more

சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்… தமிழ்நாட்டில் இன்று மழை எப்படி..?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 390 கிலோமீட்டர் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் 5 கிலோ…

Read more

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில், இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று…

Read more

மக்களே உஷார்..! இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை…

Read more

சூப்பர்..! வாட்ஸ் அப்பில் வந்த புது நண்பர்… இனி AI உடன் ஜாலியாக பேசலாம்… வெளியான அட்டகாசமான அப்டேட்…!!!

“Whatsapp” தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குரிய சந்தேகத்திற்குரிய கேள்விகளை எளிமையான முறையில் கேட்கவும் அதற்கான சரியான பதிலை பெறவும்…

Read more

Breaking: தங்கம் விலை கடும் சரிவு..‌ 10 நாளில் ரூ.1960 வரை குறைந்தது… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 56,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம்…

Read more

வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழ்நாடு,…

Read more

தமிழகத்தில் 8997 சத்துணவு ஊழியர்கள் காலி பணியிடங்கள்… மொத்தமாக நிரப்ப உத்தரவு… அரசு அதிரடி..!!

தமிழக அரசு சத்துணவு பணியாளர்கள் காலி பணியிடங்களை மொத்தமாக நிரப்புவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 8997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் மாதம் 3000 தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கும்…

Read more

மீண்டும் மீண்டுமா..? டிச. 12-ல் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

போடு செம..! whatsapp குரூப் காலில் மீண்டும் ஒரு புதிய வசதி…‌ இனி நீங்க விருப்பப்பட்டால் தான் ‌CALL… சூப்பர் அப்டேட்..!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு புது அப்டேட்டை மெட்டா வெளியிட இருக்கிறது. அதாவது…

Read more

குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.520 சரிவு… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 560 ரூபாய்க்கு…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று மழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கும் எச்சரிக்கை… அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று இரவு முழுவதும் மழை கொட்டும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று இரவு ஒரு…

Read more

மக்களே உஷார்..! இன்று இரவு 10 மணி வரை இங்கெல்லாம்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில்…

Read more

டீ குடிக்கும் இருவர்… அவர்கள் போன்று வந்த கார்… சாலையோரத்தில் வினோத சாகசம்… அப்பப்பா மிரள வைக்கிறாங்களே… வைரல் வீடியோ..!!

துபாய் நாடு ஒரு செல்வ செழிப்பு மிக்க நாடு. அதோடு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் ஒரு நாடாகவும் இருக்கிறது. இங்கு பல உயரமான மற்றும் அற்புதமான கட்டிடங்கள் இருக்கிறது. உதாரணமாக உலகின் உயரமான புர்ஜ் கலீபா துபாய் நாட்டில் உள்ளது.…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 57, 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் 7,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்…

Read more

மக்களே உஷார்…! 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதால் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர்,…

Read more

கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ ரூ.2500-க்கு விற்பனை… அதிர்ச்சியில் பெண்கள்..!!

தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மார்கழி மாதத்தில் கோவில்களில் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படலாம். இதன் காரணமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் ஒரு கிலோ மல்லிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை…

Read more

அழகு தங்கம்…! அந்த லிப்ஸ்டிக் பூசும் ஸ்டைலை பார்க்கணுமே… பார்த்தாலே அள்ளுதே… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள புனலூர் பகுதியில் நந்தூட்டி என்று ஐந்து வயது குழந்தை பெற்றோருடன் வசித்து வருகிறது. இந்த குழந்தை சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இன்ஸ்டாகிராமில் சுமார் ‌6 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் நந்தூட்டி தற்போது ஒப்பனைகள்…

Read more

மக்களே உஷார்….! இன்றிலிருந்து பிச்சி ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு…

Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 10 ரூபாய்…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழகத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை…

Read more

ஆப்பிள், Google-க்கு செம டஃப்…! இறங்கி அடித்த எலான் மஸ்க்… விரைவில் புதிய செயலி அறிமுகம்…!!!

உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் எலான் மஸ்க். இவர் உலகின் நம்பர் ஒன் பில்லியனர்களில் ஒருவராக திகழும் நிலையில் டுவிட்டர் செயலியை வாங்கியதன் பிறகு பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பிறகு எலான் மஸ்க் எக்ஸ் என்ற பெயர் மாற்றம்…

Read more

மக்களே உஷார்….! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

மக்களே உஷார்…! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுத்து வாங்க போகுது….!!

தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர…

Read more

வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய ‌காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

“வரான் வரான்….” அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு ரவுண்டு…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!

அந்தமான் கடலில் நிலவி வரும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு…

Read more

ஷாக் நியூஸ்…! வரலாற்று உச்சத்தை அடைந்த முட்டை விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்‌.!!

தமிழ்நாட்டில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று உச்சமாகும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ரூ.4.40-க்கு விற்கப்பட்ட முட்டையின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு…

Read more

ALERT: இன்று வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழுவு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை…

Read more

அடேங்கப்பா..! ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7500-க்கு விற்பனை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ…

Read more

குட் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. சவரனுக்கு ரூ.720 சரிவு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 57,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

அலர்ட்….! வங்கக்கடலில் உருவானது மேலடுக்கு சுழற்சி… தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்..!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வலுப்பெற்று அடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு ஆளு பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற…

Read more

மக்களே…! இன்றே கடைசி நாள்… ஆதார் கார்டில் உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா கட்டணம் செலுத்தணும்..!!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில்… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ‌ திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவிலான…

Read more

இன்று ரெட்‌அலர்ட்… நெல்லை மாவட்ட மக்களே உஷார்… இனிதான் ஆட்டம் ஆரம்பம்… இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது…!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ இன்று காலை முதல் பல்வேறு…

Read more

Breaking: இன்று நெல்லைக்கு ரெட் அலர்ட்… தமிழகத்தில் இங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் ஒரு புதிய…

Read more

குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 57, 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் 7230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்…

Read more

Other Story